Friday, September 23, 2011

கோபத்தில்


உண்மையின் வெளிச்சம்

சிரிப்பில்


பொய்மையின் இருட்டு-----இரண்டில் எது குற்றம் ???


சிரிப்பில் இருக்கும் பொய்யான அன்பை காண முடியாத பொது 


கோபத்தில் இருக்கும் உண்மையான அன்பை உணரமுடியாது!!!

No comments:

Post a Comment